ஆர்கே நகர் இடைதேர்தலில் டிடிவி.தினகரன் சுய்ர்ட்சையாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அனைத்து கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல் நடிகர் கமல்ஹாசனும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்கே நகர் இடைதேர்தலில் ஜனநாயகம் தோற்று விட்டது என்பது போல் டிவிட் செய்திருந்தார். அதற்க்கு பதிலளிக்கும் விதமாக டிடிவி.தினகரன் ஆர்கே நகர் மக்களை இழிவுபடுத்தும் விதமாக கமலஹாசன் கருத்து சொல்லியிருக்கிறார். என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டிடிவி ஆதரவாளர்கள் ஆர்கே நகரில் கமலஹாசனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் கமல்ஹாசன் உரு பொம்மை எரிக்க சிலர் முயன்றனர். இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
source : dinasuvadu.com
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…