அவசர தேவைக்கு இனி “காவலன் SOS செயலி”…!!அறிவித்த காவல்..!!

அவசர தேவைக்கு காவலன் செயலியை பயன்படுத்துங்கள் என்று செயலியை வெளியிட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களின் அவசர தேவைக்கு காவல்துறையை அழைக்க kavalan SOS செயலியை பயன்படுத்தலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்னை முழுவதும் காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Image result for kavalan sos

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment