அம்பேத்காரின் நினைவு நாள் அனுசரிப்பு…!!

இந்தியாவின் சட்டமேதையான அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் , அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவை போற்றினர்.இந்நிலையில் தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜாய்சன் தலமையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.இதில் தூத்துக்குடி ஒன்றிய தலைவர் ஏராளமானோர் மாணவர்கள் பங்கேற்றனர்.
dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment