தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி…! தடை கோரி மனு …!

தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கும்பகோனத்தை சேர்ந்த வெங்கட்டின் உயர்நீதிமன்றக்கிளையில்  தஞ்சை பெரியகோயிலில் 2 நாள் நடைபெற உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான பயிற்சிக்கு தடைகோரி முறையீடு செய்தார்.அதில்  புராதன தன்மை வாய்ந்த பெரியகோயில் சேதப்படுத்துவதாக மனுதாரர் குற்றச்சாட்டினார்.
இந்நிலையில் இவரின் முறையீட்டை  மதியம் 1 மணிக்கு விசாரிக்கிறது உயர்நீதிமன்ற கிளை.

Leave a Comment