3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது .காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது .
நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.