உயர்நீதிமன்றம் உத்தரவு : 8 வழிச்சாலை திட்டப்பணிகளை விளக்கப்படமாக தாக்கல் செய்ய தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது…!!!

8 வழிச்சாலை திடத்தில் நடத்தப்பட்ட பணிகளை விளக்கப்படமாக தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை தாக்கல் செய்த மனு முறையாக இல்லையென்பதால், வரும் 20ம் தேதிக்குள் நிலா அளவை, அறிக்கை தொடர்பான பணிகளை விளக்கப்படமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் அனுமதியின்றி மரங்களை வெட்டிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment