தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர்- மு க ஸ்டாலின்..!

கவிஞர் வைரமுத்துவிற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஒரு அழிக்க முடியாத சிற்பமாக தான் உள்ளது, இவர் சிறந்த பாடலாசிரியர் என்ற விருதை 7 முறை வாங்கியுள்ளார், இவர் கடந்த 1980ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற படத்தில் பொன்மாலை பொழுது என்ற பாடலை முதன் முதலாக எழுதினார், … Read more

இளைஞர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட கவிஞர் வைரமுத்துவின் அதிரடி செயல்!

கவிஞர் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் 7 முறை தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், அவர் வெளிநாடு சென்ற பொது இளைஞர்களின் வாசிப்பு திறன் குறைந்ததையும், அதிகமாக கேட்கும் திறன் வளர்ந்துள்ளதாகவும் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இளைய சமுதாயத்தினர், நூல்களை வாசிக்கும் நேரம் குறைவாக இருப்பதால், ஒலி வடிவத்தில், ‘தமிழாற்று படை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். … Read more

கண்ணதாசனை குறைத்து மதிப்பிடவில்லை : நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இவர் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “கலைஞரின் கட்சியில் சேராமலேயே, அவரின் தமிழை புகழ்வதை போலவே, தமிழ் பற்றால் வைரமுத்துவின் எழுத்து பெருமையை பாராட்டினேன். அதற்காக கவிஞர் கண்ணதாசனை பற்றி குறைத்து மதிப்பிட்டேன் என அர்த்தமல்ல.” என்று பதிவிட்டுள்ளார். கலைஞரின் கட்சியில் சேராமலேயே, அவரின் … Read more

தமிழுக்கு பிரச்னை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள் : கவிஞர் வைரமுத்து

கடந்த சில நாட்களாக மத்திய அரசு வெளியிட்டுள்ள, புதிய கல்விக் கொள்கையில், இந்தி பேசாத மாநில பள்ளிகளில் எல்லாம், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தலைவர்கள் இல்லா தமிழகம் என யாரும் தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழனுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்றும், தமிழுக்கு பிரச்சனை என்றால் இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மீ டூ விவகாரம் – மேனகா காந்தியிடம் சின்மயி புகார்

இந்நிலையில்,தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார். சின்மயி பதிவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி அளித்த பதில் ட்விட் மீடூ இயக்கம் பெண்கள் தங்கள் துறைகளில் இருக்கும் ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த தொடங்கப்பட்டது. இதில், பல பெண்கள் தங்களது புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் … Read more

மனித உடல் உறுப்புகளுக்கு தனி கடை திறக்கப்படும் : கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற பாடல்களையும், கவிதைகளையும் எழுதுவதில் மிகவும் புகழ் பெற்றவர். இந்த விஞ்ஞான உலகில் நூறாண்டுகள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது. கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற பாடல்களையும், கவிதைகளையும் எழுதுவதில் மிகவும் புகழ் பெற்றவர். இவரது கவிதைகளால் ஈர்க்கப்படாதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில்  கவிஞர் வைரமுத்து , இந்த விஞ்ஞான உலகில் நூறாண்டுகள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது. இன்னும் 15 வருடத்தில் இதயம், கிட்னி போன்ற மனித  உறுப்புகளை விற்பதற்கு தனி கடைகள் திறக்கப்படும் … Read more