அரசு ஏற்றது.! தமிழ்நாட்டில் முதன் முதலில் திருநங்கை – இளைஞர் திருமணம் பதிவானது.!
கோவையில் திருநங்கை மற்றும் இளைஞர் இருவரும் திருமணம் செய்துகொண்டு, வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக இதுபோன்று நடந்துள்ளது என குறிப்பிடப்படுகிறது. கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய மணிகண்டன் என்பவர். இவர் சுரேகா என்ற திருநங்கையை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருவரது திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் நரசிம்ம நாய்க்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த … Read more