தல அஜித் கொடுத்த பிரியாணி சர்ப்ரைஸ் குறித்து மனம் திறந்த மிர்ச்சி சிவா.!

தல அஜித் கொடுத்த பிரியாணி சர்ப்ரைஸ் குறித்து நடிகர் மிர்ச்சி சிவா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.  நடிகர் அஜித் குமார் தனது படங்களின் படப்பிடிப்பில் அவ்வப்போது, தன் கையால் பிரியாணி செய்து கொடுத்து சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது அவரது ஸ்டைல். அவரது படப்பிடிப்பு மட்டுமின்றி, தனது நட்பு வட்டாரத்துக்கும் அவ்வப்போது, பிரியாணிசர்ப்ரைஸ் கொடுப்பது அவரின் வழக்கம். இந்நிலையில், அவரது பிரியாணி சர்ப்ரைஸ் குறித்து நடிகர் மிர்ச்சி சிவா அண்மையில், ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். … Read more

ஹாரர் திரில்லருடன் சிரிக்க வைக்க தயாராகும் சிவா.!

நடிகர் சிவா அடுத்ததாக திரில்லர் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  நடிகர் சிவா அடுத்ததாக ராம்பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தில்லுக்கு துட்டு,தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இவர் அடுத்ததாக திரில்லர் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படத்தை இயக்கவுள்ளார். சிவாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.’இடியட்’என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

ரஜினி – கமல் பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் மிர்ச்சி சிவா.!

மிர்ச்சி சிவா அடுத்ததாக பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் மிர்ச்சி சிவா. கலக்கலப்பான நடிகரான சிவாவின் படங்கள் ரசிக்கத்தக்கதாக இருக்கும். எனவே சில படங்கள் தோல்வியை தழுவினாலும் மற்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் மெகா ஹிட் பட இயக்குநருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா … Read more

உண்மையாகவே டோக்கியோவில் இருந்துதான் நம்ம சிவா வந்துள்ளாராம்! வெளியான செம தகவல்!

நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போடா வந்த பொழுது நடிகர் மிர்ச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ சொன்னா நம்ப மாட்டீங்க நான் டோக்கியோவில் இருந்து வரேன்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை பலரும் கிண்டலாக கூறுகிறார் என நினைத்திருந்தோம். ஆனால் அவர் உண்மையாகவே டோக்கியோவில் படப்பிடிப்பில் தான் இருந்துள்ளார். அவர் நடிக்கும் புதிய படம் சுமோ என்ற மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம் . இந்த பட ஷூட்டிங் முழுவதும் டோக்கியோவில் தான் படமாக்க … Read more

மிர்ச்சி சிவா வுடன் மோதும் ஆர்யா !வெல்லப்போவது யார்..?

ஹரஹர மகாதேவகி , இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கிய பி.ஜெயக்குமார் தற்போது ஆர்யா , சாயிஷா ஆகியோரை வைத்து  இயக்கிய படம் கஜினிகாந்த். இப்படத்தை ஸ்டூடியோ கிறீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.இதற்கு பாலமுரளிபாலு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முனிவடைந்துள்ளது . தற்போது இப்படத்தின் படக்குழு வருகின்ற ஜூலை 27 ம் தேதி திரையிட போவதாக போஸ்டர் வெளியிட்டுள்ளது. தமிழ்ப்படம் 2 ஜூலை மாதம்  திரையிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.