கஜா புயல் எதிரொலி …!மீட்பு குழுக்கள்,நீச்சல் வீரர்கள், பாம்பு பிடிப்போர் தயார்…!அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் குறித்த ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் உதயகுமார் கூறுகையில், கஜா புயல் குறித்த தகவல்களை அறிய 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கும்.கஜா புயல் 3 முறை திசை மாறியிருக்கிறது, அதன் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.புயல் காலங்களில் வாகனங்களில் வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தற்போது பாம்பன் – கடலூர் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. 100 கி.மீ வேகத்தில் காற்று … Read more