கஜா புயல் எதிரொலி மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்…!!!

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்  என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்  என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் ராமேஸ்வரம் , பாம்பன்,மண்டபம்,கீழக்கரை உள்ளிட்ட துறைமுகங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கஜா புயலாக மாறியுள்ள நிலையில் இந்த புயல் வடமேற்கு திசையைநோக்கி நகர்ந்து2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும்,வட … Read more