சிபிஎல்: 2-வது முறையாகக் கோப்பையை கைப்பற்றிய பார்படோஸ்..!
வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆறு வருடங்களாக சிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஏழாவது தொடர் சென்ற மாதம் முதல் இண்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆறு அணிகள் மோதியது. இறுதி போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் அணியும் , சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் … Read more