போதையில் பிணங்களுடன் உடலுறவு கொண்ட இளைஞர்!அதிர்ச்சியான தகவல்!

லண்டனை தாய் நாடாக கொண்டு வசித்து வருபவர் கசீம் குரம் ஆவார்.இவர் பலமுறை திருட்டு வழக்கில் சிறை சென்று வந்துள்ளார்.இவர் சிறையில் இருந்த போது போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அதன் காரணாமாக வெளியில் வந்த பிறகும் கஞ்சா,மது போன்ற போதையில் தன்னை வருத்திக்கொண்டுள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் மது போதை தலைக்கேறிய நிலையில் அப்பகுதியில் இருந்த பிணவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பிணங்களை கண்ட கசீம் குரம்,அந்த பிணங்களுடன் நீண்ட நேரமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.இதை கண்ட பிணவறை ஊழியர்கள் … Read more