தினம் ஒரு திருவெம்பாவை
மார்கழி மாதத்தில் படிக்க வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருவெம்பாவையின் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம். திருவெம்பாவை பாடல் : 12 ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்! நற்றில்லைச்சிற்றம் பலத்தே தீயாடும் கூத்தன்! இவ் வானுங் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்பவார்கலைகள் ஆர்ப்பாவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் புத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய். – … Read more