T.T.V.தினகரன் வேட்புமனுதாக்கால் செய்தார்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆர்கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் பணபட்டுவாடா போன்ற பிரச்சனைகளால் அத்தேர்தல் ரத்து செய்யபாட்டு தற்போது, ஆர்கே நகரில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து தற்போது T.T.V.தினகரன் தற்போது வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் அதிமுக கொடியை பயன்படுத்தமுடியாததால் அண்ணா உருவம் இல்லாத, கருப்பு, சிவப்பு, வெள்ளை என வர்ணக்கொடியை பயன்படுத்தினார். மேலும் தொப்பி சின்னத்தை தனக்கே கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதற்க்கு இபிஎஸ் ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment