திருவாரூர் கலைஞரின் மண்..!திமுக ஏன் பயப்படவேண்டும்? டிடிவிக்கு மு.க.ஸ்டாலின் தடாலடி..!

திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் திமுக ஏன் பயப்படவேண்டும்? – மு.க.ஸ்டாலின் என்று தடாலடியாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அமமுக துணைபொதுசெயலாளர் டிடிவி தினகரன் இடைத்தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறினார்.இந்நிலையில் இந்த டிடிவி தினகரனின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேர்த்திக்கடன் போன்று வாரம் தோறும் பெங்களூருசிறையில் சசிகலாவை சந்திப்பவர் டிடிவி. தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது.ஆர்கே.நகரில் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அவரை அழைக்கிறார்கள்.மேலும்  திருவாரூர் கலைஞர் கருணாநிதியின் மண் என்பதால் திமுக ஏன் பயப்படவேண்டும்? என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment