நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் …!!

சத்தீஸ்கர் : சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment