சக மாணவர்கள் 2 பேர் ஹால் டிக்கெட்டை கிழித்தாதல் +2 மாணவி தற்கொலை…!!

கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி அருகே 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை. சக மாணவர்கள் 2 பேர் ஹால் டிக்கெட், புத்தகத்தை கிழித்து எரிந்ததால் மனமுடைந்த மாணவி தமிழரசி தற்கொலை செய்துள்ளார்.

மேலும் தேர்வெழுத உதவும் ஹால் டிக்கெட் கிழித்ததால் தேர்வு எழுத முடியால் போகும் என்று அஞ்சி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக என தகவல் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment