தண்ணீர் தட்டுப்பாடிற்கு தீர்வளித்த ரஜினி மக்கள் மன்றம்!

பல இடங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், வடசென்னையில் அதிகமான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து, இதற்கு தீர்வு காணும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதனையடுத்து, வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், தினமும் 128000 லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வினை மாவட்ட செயலாளர் E.சந்தானம் துவக்கி வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment