மத்திய பிரதேசத்தில் நீடிக்கும் குழப்பம் ! எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை

மத்திய பிரதேசத்தில் நீடிக்கும் குழப்பம் ! எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை

மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் இதற்கு இடையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.மேலும் மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20-க்கும் மேற்பட்டோர்  ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.இந்நிலையில்  குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Join our channel google news Youtube