ஓய்வெடுக்க இடம் இல்லாமல் வீட்டின் கூரையின் மீது ஓய்வெடுக்கும் முதலை!

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து அவருகிறது. இந்த மழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தங்களது உடமைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஒரு வீட்டின் மீது முதலை ஒய்வு எதுக்கு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.