ஆதாரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த அமைச்சர் ஜெயக்குமார்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராயபுரத்தில் ஆதரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கியதோடு அவரை காப்பகத்திலும் சேர்த்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.