ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அடுத்து சோனியா காந்தியை சந்திக்க உள்ள மாயாவதி!

இந்திய அரசியல் வட்டாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கடைசி கட்ட மக்களவை தேர்தலும், தமிழகத்தில் 4தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் முடிவடைந்தது. முக்கிய அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை இன்று தெலுங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி நாளை சோனியா காந்தியை சந்திக்க உள்ளாராம்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment