கவலைப்படுவதில் இந்தியர்கள் தான் முதலிடம் – ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்

IPSOS என்ற நிறுவனம், உலகளவில் எதை நினைத்து அதிகம் கவலை கொள்கிறார்கள் என்ற ஆய்வில் இந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உலகிலேயே இந்தியர்கள் தான் மிகவும் கவலைப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும், பயங்கரவாதம், பொருளாதாரம், அரசியல் குறித்து தான் கவலைகள் ஏற்படுவதாகவும், குறிப்பாக புல்வாமா தாக்குதல் சம்பவம், மற்றும் வேலையின்மை தான் மக்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளதாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment