ட்வீட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையம்!

தேர்தல் தொடர்பான பல விடயங்கள் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான பதிவுகளை நீக்குமாறு, ட்வீட்டர் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தேர்தல் முடியும் முன்பே விதிகளை மீறி கருத்துக்கணிப்புகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment