சென்னையில் 60 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதி!

தமிழ்நாட்டில் தற்போது சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையில் மட்டும் 60 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 401 பேர்  மற்ற வகை வைரஸ் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.