நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நாகசய்தான்யாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் இவர் தொடர்ந்து சில முன்னை ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘தான் நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவதாகவும், அதனால் தான் காதல் கதைகளை நிராகரிப்பதாக கூறியுள்ளார். மேலும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடனம் ஆடுவது மிகவும் சிரமம் என்றும், அவர் சாதாரணமாக ஆடி விடுவார். நான் தான் பலமுறை ரிகர்சல் செய்வேன்.’ என கூறியுள்ளார்.