தலைமை செயலக பத்திரிக்கையாளர் அறை மூடல்

கொரானா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் அறை மூடபட்டுள்ளது. 

 தலைமை செயலகத்தில் பணியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு கொரனா தொற்று உறுதியானதால் தடுப்பு நடவடிக்கையாக பத்திரிகையாளர் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பத்திரிக்கையாளர் அறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்ட பின் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.