தனியார் புக் ஸ்டால் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.40 லட்சம், 85 சவரன் நகை கொள்ளை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே அயப்பாக்கத்தில் தனியார் புக் ஸ்டால் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.40 லட்சம், 85 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment