இது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் – ஜி.கே.வாசன்

GK Vasan

தமிழக அரசு இனியும் பொறுமை காக்காமல் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர உறுதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என ஜி.கே.வாசன் ட்வீட்.  கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார். அதில், கர்நாடகா அரசின் நீர் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழக அரசுடன் பேசுவது நடத்த வேண்டும் என்றும் நதிநீர் பங்கீடு குறித்து புதிய தீர்ப்பாயத்தை உருவாக்கும் முயற்சியை … Read more

பரபரப்பு : பிரதமர் மோடியின் வீட்டின் மேல் பரந்த ட்ரோன்…! காவல்துறை தீவிர விசாரணை…!

Drone Camera

இன்று அதிகாலை  பிரதமர் மோடியின் வீட்டின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு.  டெல்லியில் உள்ள பிரதமரின் வீடு மற்றும் அலுவலகத்தில் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை  பிரதமர் மோடியின் வீட்டின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலை ட்ரோன் பறந்ததையடுத்து, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் … Read more

பொறியியல் மாணவர்கள் கவனத்திற்கு…! இன்று இவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது…!

Engineering cousling

பொறியியல் படிப்புக்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்  கடந்த 26-ஆம் தேதி வெளியான நிலையில், இன்று சிறப்புப் பிரிவினருக்கு  அகலந்தாய்வு நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகளில் நீட் மருத்துவப்படிப்பு, பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தரப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான … Read more

மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது – அசாம் முதல்வர்

Manipur riots

மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது என்று அசாம் முதல்வர் பேட்டி.  மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அத்தொடர்ந்து  சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல படுகாயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். இந்த நிலையில், மணிப்பூரில் தொடர் வன்முறை காரணமாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகின்றனர். இதனால், பிரேன் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா … Read more

இந்த அறிவிப்பை தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் வெளியிட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும் – விஜயகாந்த்

vijayakanth

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு, தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். கடவுளுக்கு இணையாக போற்றப்படும் மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பை தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் வெளியிட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக … Read more

முதலமைச்சருக்கும், மின்னணு துறைக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பாராட்டுக்கள் – பீட்டர் அல்போன்ஸ்

peter alphonse

மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறிய தமிழகம்.  மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று தமிழகம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறிய தமிழ்நாடு.. 1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்திய அபார … Read more

தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..! மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்..!

tamilnadu govt

தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள  நிலையில் இதற்காக அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  நகராட்சி துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை செயலாளராக கார்த்திக் … Read more

புழல் சிறையில் சிறையில் கேரம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதல் – 5 பேர் மீது வழக்கு பதிவு

casefile

சென்னை புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில் கைதிகள் கேரம்போர்டு விளையாடும் போது ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது வழக்கு பதிவு.  சென்னை புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில் கைதிகள் கேரம்போர்டு  விளையாடியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த மோதலை தடுப்பதற்காக சிறைத்துறை அதிகாரி ஷாம் ஆல்பர்ட் சென்றுள்ளார். அப்போது இந்த மோதலில் அவர் தள்ளிவிடப்பட்டதாக  சிறை துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ள நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் கைதிகள் நாகராஜ், பாலா, … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்! – உயர்நீதிமன்ற மதுரை கிளை

Madurai High Court

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற பிடிவாரண்டை மதுரை எஸ்.பி செயல்படுத்தி பதிவாளரை ஜூலை 7ஆம் தேதி ஆஜர்படுத்த அணையிட்டுள்ளது. 1992-96 வரையில் படித்த பொறியியல் மாணவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கக் கப்ரியா வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பதிவாளருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி மாணவர்களுடன் நமது பயணம் …! – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு

DGP Sailendrababu

காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம் என முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு  பதிவு.  தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு அவர்கள் ஒய்வு பெற்றுள்ளார். தற்போது தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். இதனையடுத்து, டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் டிஜிபி சைலேந்திர அபாபு அவர்கள் தனது முகநூல் பக்கத்தில், காவல் … Read more