மீளமுடியா துயரில் நடிகர் அமிதா பச்சனின் உருக்கமான பதிவு !

நடிகர் அமிதா பச்சன் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் பல படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இவருக்கு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகிறது.

இவர் தற்போது ட்விட்டரில் ஒரு உருக்கமான   பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குஜராத் மாநிலத்தில் சூரத்தில் ஒரு கோஜிங்க் செண்டர் தீ பற்றி எரிந்தது.அந்த விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தார்கள்.மேலும் மீதமுள்ள மாணவர்கள் மேலிருந்து குதித்து உயிர் தப்பினார்கள்.இது குறித்து நடிகர் அமிதா பச்சன் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Comment