நான் ஆண்களை விட பெண்களை தான் அதிகமாக சைட் அடிப்பேன் ! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சாய்ப்பல்லவியிடம் ஒரு பேட்டியின் போது, பார்த்தவுடன் வரும் காதலில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, ‘பார்த்தவுடன் காதல் என்பதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் நான் ஆண்களை விட, பெண்களை அதிகமாக சைட் அடிப்பேன். அதவாது, அவர்கள் அணிந்திருக்கும் உடை, சீகை அலங்காரம் போன்ற விஷயத்தை பார்ப்பேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment