நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு இடையே வெடித்த பிரச்சனை! இருவரும் திருமண பந்தத்தில் இணைவார்களா? அல்லது இவர்கள் வாழ்க்கையில் பிரிவு குறுக்கிடுமா?

லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இவர் சமீபத்தில் நடித்து வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். இவர் தனது படப்பிடிப்பு வேலைகள் முடிந்து ஓய்வில் இருக்கும் போது, விக்னேஷ்வரனுடன் வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் வீட்டில் இருவரையும் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுகின்றனர். ஆனால், நயன்தாரா படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக உள்ளதால், தற்போது திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால், இருவீட்டார் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இந்த பிரச்னை தொடர்ந்து நீடித்தால் இருவரும் புரிவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என சிலர் கூறி வருகினறனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment