7 பேரை திருமணம் செய்த பெண்….அடுத்தடுத்து என பணத்துக்காக இப்படி செய்யும் மோசடி காதலி…!!

அடுத்தடுத்து என  7 ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் கைது..
ஆந்திரா மாநிலத்திலுள்ளு பிரகாசம் மாவட்டம் அருகே உள்ள கித்தலூர் என்ற பகுதியில் வசிக்கும் 32 வயதான மோனிகா என்ற பெண் பணக்கார இளைஞர்களை  காதலித்து அவரை திருமணம் செய்து சில நாட்களில் அந்த இளைஞரிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அபகரித்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்த சூழலில் ராமகிருஷ்ணா ரெட்டி என்பவரை இதே போல மோனிகா திருமணம் செய்து கொண்டு அவரிடம் இருந்து பல லட்சம் மோசடி செய்துள்ளார். இதனால்  ராமகிருஷ்ணா ரெட்டி என்பவர் போலீஸில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோனிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.போலீஸ் மோனிகாவிடம் நடத்திய விசாரணையில் மோனிகா  இதேபோல் ஏழு பணக்கார வாலிபர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்ததாய் அடுத்து போலீஸ் அதிர்ச்சி அடைந்தனர்.போலீஸ் வழக்கு பதிவு செய்து  மோனிகா, மோனிகாவின் தந்தை ஆனந்தா ரெட்டி மற்றும் மோனிகாவின் நண்பர் சண்டி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DINASUVADU.COM 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment