5வது டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து நிதானமான ஆட்டம்….!!

லண்டனில் நடைபெற்று வரும் இந்தியா  நாடுகளுக்கு இடையிலான ஐந்தாவது  போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்துக்கு அணி முதல் நாள் இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த பொடியுடன் ஒய்வு பெறப்போகும் குக் 71 ரங்களும். எம்.எம். அலி 50 ரங்களும் எடுத்துள்ளனர். இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுக்களையும் பும்ரா மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரூட் மற்றும் பெயர்ஸ்டோ ரன் எதுக்கும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு  இருந்தாலும் பட்லர் மற்றும் ரஷீத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment