44 குழந்தைகளை பெற்ற 40 வயது பெண்…ஆச்சரிய அதிசயம்…!!

ஆப்பிரிக்காவிலேயே அதிகம் குழந்தை பெற்ற பெண் என்ற பெருமையை 44 வயது மரியம் பெற்றுள்ளார். 44 குழந்தைகள் என்றவுடன் யாரோ வயதான பாட்டிக்கு இத்தனை குழந்தைகள் பிறந்திருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். மரியம்-க்கு வயது 40 தான் ஆகிறது.ஆம் தன்னுடை 13 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். முதலில் பிறந்ததே இரட்டை குழந்தைகள் தான்.

6 முறை இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது, 4 முறை மூன்று குழந்தைகளும், 3 முறை நான்கு குழந்தைகளும் பிறந்துள்ளன. மேலும் மொத்தமாக 18 ஆண்டு காலம் மரியம் கர்ப்பம் தரித்த நிலையிலேயே வாழ்ந்துள்ளார்.எப்படி இப்படி உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது என்று கேட்டதற்கு. “எனக்கு ஆறுதல் என் குழந்தைகள் தான்” என்று கூறுகிறார்.இவருடைய தந்தைக்கும் பல்வேறு மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் உள்ளனராம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment