Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

சென்னையில் இதுவரை 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி-காவல்த்துறை

by venu
August 31, 2019
in Top stories, சென்னை, தமிழ்நாடு
1 min read
0
சென்னையில் இதுவரை 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி-காவல்த்துறை

விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டுதோறும்  சிறப்பாக கொண்டாடப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற செப்டம்பர் 2-ஆம் தேதி கொண்டாப்படுகிறது.இதற்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை காவல்த்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது,    சென்னையில் இதுவரை 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காவல்த்துறையின் அனுமதியோடு, 2700 சிலைகள் வைக்கப்பட்டது . பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு, தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று  சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: chennaiGaneshChaturthiNewstamilnews
Previous Post

பாஜக அலுவலகத்தில் தாக்கப்பட்ட பியூஷ் மானுஷ்!பிணையில் வர முடியாத அளவு 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

Next Post

வெளியான தேசிய குடிமக்கள் பதிவேடு!19 லட்சம் பேர் நீக்கம்

venu

Related Posts

மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்த அமித்ஷா..!
Top stories

மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்த அமித்ஷா..!

December 9, 2019
ஆட்சியை தக்கவைத்துவிட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா! தொடரும் பாஜக வெற்றி!
Top stories

ஆட்சியை தக்கவைத்துவிட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா! தொடரும் பாஜக வெற்றி!

December 9, 2019
மாணவிகள் ‘அதை’ செய்யவேண்டும்! மாணவர்கள் சிக்கன் கொண்டு வர வேண்டும்! – ஆசிரியரின் நூதன மிரட்டல்!
Top stories

மாணவிகள் ‘அதை’ செய்யவேண்டும்! மாணவர்கள் சிக்கன் கொண்டு வர வேண்டும்! – ஆசிரியரின் நூதன மிரட்டல்!

December 9, 2019
Next Post
வெளியான தேசிய குடிமக்கள் பதிவேடு!19 லட்சம் பேர்  நீக்கம்

வெளியான தேசிய குடிமக்கள் பதிவேடு!19 லட்சம் பேர் நீக்கம்

BREAKING! தமிழ்நாட்டில் சில இடங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னையில் முறையான மழை நீர் சேகரிப்பு இல்லாத 69,490 பேருக்கு நோட்டீஸ் 1 வாரம் கெடு !

கீழடியில் அருங்காட்சியகம் தொடங்க ரூ.3 கோடி நிதி- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் அருங்காட்சியகம் தொடங்க ரூ.3 கோடி நிதி- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.