ஷீரடி சாய்: பொன்மொழிகள்

உறவுகள் உன்னோடு இருக்கும் போது ;

கடவுளின் பார்வை உன்னோடு இருக்கிறது .

என்று மகிழ்ச்சியாக இரு;

தன்னந்தனியாக இருக்கும் போது;

கடவுளே உன்னோடு இருக்கிறார் என்பதை

நினைவில் கொள்.

– சாய் 

author avatar
kavitha

Leave a Comment