ரசிகர்களின் கோரிக்கைகளுக்காக என்ஜிகே படத்தின் புதிய அப்டேட்டை அறிவித்த படக்குழு!!

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தான சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு செல்வராகவனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைபடபடத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த வந்தது. ஆதலால் படம் தீபாவளிக்கு வரும் என அரவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளிப்போக பட ரிலீசும் தள்ளி போனது.
அந்த நேரத்தில் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லாலுடன் ஒரு ஷெட்டியுலில் நடித்து முடித்து விட்டார். அதனால் ரசிகர்கள் என்ஜிகே பட அப்டேட் பற்றி கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட ஷட்டிங் தொடங்கியுள்ளது. அதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இப்படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்தவருடம் பிப்ரவரியில் என் ஜி கே படமும், அடுத்த வருட கோடை விடுமுறையில் கே.வி.ஆனந்த் படமும் ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment