முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டேர் பக்கத்தில் ஆதங்கம் ..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர்.

இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைக்கோர்த்தது படத்தை இயக்கி வருகிறார். தற்போது சினிமாவில் ஸ்ட்ரைக் என்பதால் எந்த ஒரு படத்தின் வேலைகளும் நடக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது இனியாவது மக்கள் நினைத்த படி புதிய ஆண்டு பிறக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment