தேர்தல் ஆணையம் எந்த பாரபட்சமும் காட்டவில்லை : தலைமை தேர்தல் அதிகாரி

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளையும் விதித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சோதனையில், பல கோடிகள் சிக்கியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அவர்கள் கூறுகையில்,  சோதனை, பணம் பறிமுதலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment