திருச்சியில்  விமானம் விபத்து..

திருச்சியில்  விமானம் விபத்துக்களாகி உள்ளதில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி விமானம் நிலையத்தை சுற்றி 5 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் உள்ளது.அதற்க்கு மேலே நான்கு அடி உயரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.அதற்க்கு அருகாமையே விமானம் வருவதையும் , போவதையும் கண்காணிக்க வான்போக்குவரத்து கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.விமானம் திருச்சியில் இருந்து புறப்பட்ட வேளையில் வான்போக்குவரத்து கோபுரத்தையும் ,தடுப்பு வேளியையும் , சுற்றுசுவரையும் உடைத்து விட்டு அந்த விமானம் 130 பயணிகளோடு சென்று இருக்கிறது.விமானம் நேரடியாக துபாயில் தரை இறக்கப்பட்டுள்ளது.தற்போது விமானம் தரை இறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாகா இருப்பதாக கூறப்படுகிறது.விபத்து குறித்து அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment