சென்னையின் புதிய நிலஅளவை வரைபடங்களை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் புதிய விரிவுபடுத்தப்பட்ட எல்லையை கொண்ட சென்னை மாநகராட்சியை முதல்வர் எடப்பாடி K.பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். மேலும் இதன் வரைபட எல்லை அடங்கிய வலைதள முகவரியையும் அறிமுகபடுத்தினார்.
இந்த புதிய விருவுபடுத்தபட்ட எல்லையில் 3 வருவாய் கோட்டங்கள் 16 வட்டங்களை இணைத்து சென்னை மாநகராட்சி விரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் புதிய நிலஅளவை வரைபடங்களை eservices.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment