கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். செங்கனூர் பகுதியில் நிவாரண முகாம்களை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை ஆய்வு செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும் அவர் செய்தியளார்களுக்கு அளித்த போட்டியில் வெளிநாட்டுகள் கொடுக்கும் நிதியை பெற மத்திய அரசிடம் அலோசிக்கப்படும் என தெரிவித்தார்.
DINASUVADU