சென்னை: சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிக்கும் பூட்டு பாதுகாக்கும் தென்னிந்திய ரயில்வே நிர்வாகம். இது தான் நமது தூய்மை இந்தியாவின் புதிய பாதுகாக்கும் அமைப்பு (security system).
குப்பை தொட்டிய களவாடி கொண்டு போகக் கூடாது என்பதற்காகவே பூட்டு போட்ட பார்த்தா அங்க தான் நம்ம நாட்டோட பெருமை நிக்குது….