கேபியிடம் பதில் சொன்ன பிறகும் ரியோ ஆரியை நான்கு முறை கேட்டு விட்டார்கள் சொல்லுங்க என கூறியதால் ஆரிக்கும் இடையே மீண்டும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றுடன் 100வது நாள் ஆக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மொத்தமாக அமர்ந்திருந்து முடிவு எடுக்கையில் ஆரியிடம் கேபி ஓகேவா என கேட்கும் பொழுது, அதற்கு ஆரி பதிலளித்து இருந்தாலும், அதை எதையும் கவனிக்காமல் பதில் சொல்லுங்க ப்ரோ 4 முறைகேடு விட்டார்கள் அல்லவா எனக் கூறியதால் ரியோ மீது ஆரி வருத்தம் அடைந்து பேசுகிறார்.
அதாவது நான் சொல்லி முடித்துவிட்டு இருந்ததை நீங்கள் கவனிக்காமல் நான் அவர்களுக்கு பதில் அளிக்காதது போல காண்பிக்க முயற்சிக்கிறீர்கள் என கூறுகிறார் இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதோ அந்த வீடியோ,
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…
Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…