உலக முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழகஅரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முறைப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முறைப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஸ்கெட் என்ற நிறுவனம் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து, தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment