இலவசங்களைக் கொடுத்தால் யார் உழைக்க வருவார்? யார் வேளாண்மை செய்ய வருவார்கள்?
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. சீமான் அவர்கள் மாதவரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்த தேசத்தை நாசமாக்கியது இலவசம் ஒரு சொல் தான்.
இலவசங்களைக் கொடுத்தால் யார் உழைக்க வருவார்? யார் வேளாண்மை செய்ய வருவார்கள்? என்று கேள்வி எழுப்பிய சீமான், அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் எப்படி கிடைக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்த நூற்றாண்டில் மக்களை இலவசங்களை கொடுத்து உழைக்காமல் வாழ்வதற்கு தயார் செய்தது ஒரு இழிவான செயல் என தெரிவித்துள்ளார்.
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…