மாஸ்டர் பிளான் போட்டு நிவாரான பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்த தளபதி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு போருளுதவியும், நிதியுதவியுமாக அளித்து வருகின்றனர். ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் என பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை வழங்கினர்.
தளபதி விஜய் தனது பங்கிற்கு தனது ரசிகர் மன்றம் மூலமாக 70 லட்சம் ருபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளாவில் உள்ள தனது ரசிகர் மன்றம் மூலமாக ஒவ்வொரு மாவட்டித்திலும் சுமார் 3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களிலிருந்து 15 லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் கேரளத்திற்கு கொண்டு சேர்க்கபடுகிறது. இது அத்தைனையும் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலமாக நேரடியாக கண்காணிக்க சொல்லலி இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment