பொன்னியின் செல்வனில் விஜய் மற்றும் அந்த நடிகர்.?! மணிரத்னத்தின் நிறைவேறாத ஆசை.!

கடந்த 1950-ஆண்டுகளில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.

PS1

இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இது தான் மணி ரத்தினத்தின் கனவும் திரைப்படம். 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார்.

PonniyinSelvanTrailer

இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர்  30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

ps 1 mahesh babu vijay

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்திருக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய்யையும், ஜெயம் ரவி நடித்திருக்கும் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ் பாபுவை தான் நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்னம்  ஆசைபட்டாராம்.

இதையும் படியுங்களேன்- எல்லை தாண்டி கொடி பறக்கிறது… சீறி பாயும் சிவா.! மாவீரனாக சூர்யா.! மிரட்டலான வீடியோ இதோ…

ps 1 mahesh babu vijay

பிறகு சில காரணங்களால் விஜய் மற்றும் மகேஷ் பாபுவால் நடிக்கமுடியாமல் போக , மணிரத்னத்தின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டதாம். இந்த தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment